மாணவிகள் மூவருக்கும் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதில் ஒரு மாணவி தான் தனது தந்தை மற்றும் சித்தப்பாவால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையை கூறியுள்ளார். அவர்களின் பாலியல் தொல்லை தாங்காமல் தான் மற்ற மாணவிகளுடன் ஊட்டிக்கு வந்ததாக அந்த மாணவி கூறினார்.