இந்நிலையில் சவாரி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரண் கூறியபோது, கபாலி படத்திற்கு வெளிநாடுகளில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தணிக்கை குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.