அங்கிருந்த மற்ற நிறுவன குளிர்பான பாட்டில்களையும் அவர் சோதனை நடத்தினர். மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், முழுமையான ஆய்வுக்குப் பின் அந்த குறிப்பிட்ட குளிர்பான நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.