இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன், சுந்தர், முரளி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேரி, குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை அளித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.