சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலைக்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது குற்றவாளி கைதாகிவுள்ள நிலையில் கொலைக்கு காரணம் ஒரு தலை காதல் என்று தெரிந்த பின்னர் பலரும் சமுக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்.