கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம் கமல் ஹாசன் வீடியோ

செவ்வாய், 9 ஜூன் 2020 (23:26 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகள் திணறி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் வரும் 30 ஆம் தேதிவரை 5 வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், 2020 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க அனைத்து மண்டலங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து வருவதாக 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்