இந்த பேட்டியில் ஜெயலலிதாவை தான் மூன்று முறை சந்தித்து இருப்பதாகவும். தாங்கள் சந்திக்கும் போது கன்னடத்தில் தான் வழக்கமாக பேசுவோம் என அவர் கூறினார். மேலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் தனக்கு இருந்தும் தான் தனிமையில் இப்பதாகவே உணர்வதாக ஜெயலலிதா குறியதாக அம்ருதா கூறியுள்ளார்.