மேலும் ஜெயலலிதா தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்து மக்களை குடிகாரர்கள் ஆக்கினார் என கூறிய குஷ்பு, டாஸ்மாக்கை ஒழித்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என ஆளும் கட்சி அமைச்சர் கூறுகிறார். ஆனால் நான் சொல்கிறேன் இந்த டாஸ்மாக்கினால் தான் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.