வரவிருக்கும் 2016 தேர்தலுக்காக தற்போது இலவச திட்டங்களை மக்களுக்கு ஜெயலலித விநியோகிப்பதாக செப்டம்பர் 5 ஆம் தேதி ஒரு கட்டுரை வெளியானது இதனை தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரை தன்னிச்சயாக தீங்கிழைக்கும் விதமாக இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது, பத்திரிக்கை ஆசிரியர், நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் வெளியீட்டாளர் நக்கீரன் கோபால் ஆகியோரும் இந்த மனுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.