இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர முயற்சியால் தான் , ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது என்பது உலகம் அறிந்த விஷயம். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காட்டுமிராண்டித்தனம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது முட்டாள்தனமான கருத்து. ஜெய்ராம் ரமேசை காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியா காந்தி நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.