கீழடி அகழ்வாய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு உள்ள நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை தான் என பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: