45 வயதான தாமரைக்கண்ணனை, அவரது தந்தை இன்று காலை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்போது, தாமரைக்கண்ணன் அவரது மனைவி மற்றும் அவரது இரு மகன்கள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தனர்.