திருமணம் தடைபடுவது, காதல் பிரச்சனை, ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் பேச்சுக்கு கடும் கண்டனத்திற்குரியது.
இந்த வருட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிதியை 5000 கோடி ரூபாய் குறைத்து விட்டு தங்க , வைர நகைகளுக்கு 75,592 கோடி ரூபாய் சுங்க வரி விலக்கு அளித்து, அரசு கஜானாவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசு.