இதையடுத்து, அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் பழ.கருப்பையா, ஜூலை 20-ந்தேதி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அதிமுக திராவிட கழகமில்லை எனவும், அதிமுகவில் இருந்து வெளியேறியது சிறையிலிருந்து வந்தது போல உள்ளதாக பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.