தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விநாயகர் சதூர்த்தி கொண்டாடுபவர்கள் முன்கூட்டியே அதற்கு தேவையான பொருட்களை வாங்கி திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.