ஈஷா மையம் மீதான பிரச்சனையில் தமிழக அரசு பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, மனநல மருத்துவர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், கல்வியாளர், குழந்தைகள் நலஉரிமை ஆணையத்தின் உறுப்பினர், சூழலியல் செயல்பாட்டாளர், பெண்கள் நல அமைப்பினர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரித்து முழு உண்மையை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.