இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், கூறியிருப்பதாவது,
விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், நீதிபதிகள் டாக்டர் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசர கால வழக்குகளை விசாரிப்பார்கள்.