உண்மையோ, பொய்யோ தங்களுக்கு வரும் தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பெரும் பரபரப்பை உருவாக்கினார்கள். தமிழச்சியை திலீபன் மகேந்திரன் புகழ்வதும், திலீபன் மகேந்திரனை போராளி போராளி என தமிழச்சி புகழ்வதும் அவர்களின் பதிவுகளில் காண முடியும்.
பாசமாய் இருந்த போராளிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தூற்றுவது இவர்கள் இருவரும் இதுவரை கூறி வந்த தகவல்கள் உண்மையா? அல்லது பொய்யா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்தால் நாற்றமடிக்கிறது. அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள் எல்லாம் கம்மெண்டுகளாக வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாரடிக்கிறார்கள்.