இந்நிலையில் சில ஆண்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வந்து முன்னணி நடிகையாக இருந்த, இப்பொழுதும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் அந்த ரவுடியுடன் பல வருடங்களுக்கு முன்னதாக தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வருகின்றன.
இந்த தமிழ் முன்னணி நடிகை சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்துள்ளார். அப்போது இந்த நடிகையின் மூலம் ஹைதராபாத்தில் உள்ள பல முக்கிய தொழில் அதிபர்கள், பணம் உள்ளவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களை மிரட்டி வசூல் செய்துள்ளார் அந்த ரவுடி.
தற்போது அந்த ரவுடி காவல்துறையின் நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால், அவர் நடிகையுடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்து வந்ததும், அவர் மூலம் முக்கிய நபர்களிடம் வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது.