சென்னை ஈ சி ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறிய சம்பவத்தில் ஏற்கனவே ஒரு கல்லூரி மாணவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இதுவரை இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.