இந்தக் கூட்டம் முடிந்ததும், பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பல்வேறு செல்போன் எண்கள் மற்றும் வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம், திண்டுக்கல் ஐ.லியோனியையும், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.