திலிபனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல்களை சோதனை செய்ததில், திலீபன், மகி என்ற பெயரில் தமிழச்சியிடம் வாட்ஸ்அப்பில் பேசியதும், தீவிரவாதிகள் பலருடன் தொடர்பில் இருந்ததாக சமூக வலைதளங்களில் ஒருசிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து சுவாதி கொலை வழக்கில் பல தகவல்களை வெளியிட்டதாலும், அதில் சிலரை குற்றவாளியாக கூறியதாலும், அவர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழச்சியை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழச்சி தற்போது பிரான்ஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.