தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

வியாழன், 10 பிப்ரவரி 2022 (22:49 IST)
தமிழகத்தில் இன்று மேலும்   3,592           பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  34,28,068      பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து     14,182     பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  33, 23,214        ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  25      ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37, 862    ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்று  663    பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,45, 246       பேராக அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 66,992 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்