ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... புகார் அண் அறிவிப்பு

புதன், 4 நவம்பர் 2020 (21:18 IST)
தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தம் சொந்த மாவட்டம், மாநிலத்திற்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில்,  தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்