பின்னர் இந்த நேரத்தை படிப்படியாக அதிகரிக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டனர் மருத்துவர்கள். மருத்துவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக முதல்வர் ஜெயலலிதா நேற்று 8 மணி நேரம் மயக்க நிலைக்கு வெளியே, இயல்பு நிலையில் இருந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.