தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

புதன், 16 பிப்ரவரி 2022 (16:33 IST)
தமிழகத்தில் அடுத்த  4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு  இருப்பதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

கடலோரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தஞ்சாவூர்,  நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்வருகிற 20 ஆம் தேதி வரையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்