மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி & ஜெயலலிதா சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் நலனுக்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினார். இந்த சந்திப்பு குறித்து மாநில தலைமைக்கு தெரியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.