நாளை மதுக்கடைகள் அடைப்பு

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (20:14 IST)
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மருதுபாண்டியர் குருபூஜை, வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை என்பதால்  அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 ஆம்  தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்