பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி தொகுதி எம்.பியுமான அன்புமணி, தொகுதிக்குடப்பட பகுதிகளுக்கு இன்று திடீர் விசிட் அடித்தார். அப்போது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் கொடுத்த மனுக்களை வாங்கி படித்துப் பார்த்து, அதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.