கடந்த மார்ச் 31ஆம் தேதி, மதுவுக்கு எதிரான மருத்துவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், வேலூர், சேலம், விழுப்புரம், சேலம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், பாமக சார்பில் 7ஆவது மது ஒழிப்புப் போராட்டம் இன்று (08.08.2015 - (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பாமக முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி தலைமையில் நடைபெற உள்ளது.