அதற்காக, அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது, மொட்டை அடிப்பது, மண் சோறு சாப்பிடுவது, ஏன் பேருந்தை கொளுத்தவும் கூட தயங்க மாட்டார்கள். ஜெயலலிதா சிறை சென்ற போதும் இதுபோன்று செய்தார்கள்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ’அப்பல்லோ ஆண்டவா’ என்று பிளக்ஸ் வைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.