அப்போது வாடிப்பட்டி அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் கோவிந்தராஜின் காரை தடுத்து நிறுத்தி காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களை மிரட்டியுள்ளனர். பின்னர் நீங்கள் வைத்திருப்பது கடத்தல் வெள்ளியா? என்று விசாரிப்பது போல் அவர்களை மிரட்டி 52 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் அவர்களை