அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

புதன், 3 நவம்பர் 2021 (11:43 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை என  வானிலை மையம் தகவல். 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை என  வானிலை மையம் தகவல். 
 
 25 மாவட்டங்களின் பட்டியல்: 
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்