இந்த காலத்தில் பொறியியல் படிப்புகளுக்கு கூட இடம் கிடைத்து விடுகிறது, ஆனால் எல்.கே.ஜி-யில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தான் அவ்வளவு எளிதாக இடம் கிடைப்பதில்லை. அதிலும் சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியில் இடம் கிடைக்க அவ்வளவு போட்டி நிலவுகிறதாம்.