ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்வம் தொடர்பாக, ஆந்திர காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில், அம்மாநில மனித உரிமை ஆணையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து கொலைவழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.