பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று 17-05-16 செவ்வாயன்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதிய 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவு அறிந்தனர். மாணவர்கள் உயர் கல்விக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.