கோவிலில் சாப்பிட்ட 150 பேர் வாந்தி மயக்கம்

வெள்ளி, 29 ஜூலை 2016 (11:12 IST)
மதுரை அருகே கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 150 பேர், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
மதுரை மவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளி மலைப்பட்டியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2 நாட்களுக்கு முன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் பள்ளியில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
 
இவர்களுடன் 150 பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்