‌‌தீ‌யி‌ல் கரு‌கி பெ‌ண் குழ‌ந்தை ப‌லி: செ‌ன்னை‌யி‌ல் ப‌ரிதாப‌ம்

புதன், 3 ஜூன் 2009 (16:26 IST)
செ‌ன்னை தா‌ம்பர‌த்தை அடு‌த்த சிட்லபாக்கத்திலமின் கோளாறகாரணமாக கு‌ளி‌ர்சாதன எ‌ந்‌திர‌ம் வெடித்தபிடித்ததிலபடுக்கஎரிந்தஅதிலதூங்கிய ஒன்றரவயதபெணகுழந்ததீயிலகருகி ப‌லியானது. தா‌ய், ம‌க‌ன் பல‌த்த காய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.

செ‌ன்னை தாம்பரத்தஅடுத்சிட்லபாக்கமஎம்.எம்.ி.நகரசேர்ந்தவரசண்முகநாதன். தனியாரநிறுவனமஒன்றிலபணியாற்றுமஇவரஅலுவலகாரணமாசிங்கப்பூரசென்றஉள்ளார். இவரதமனைவி ஸ்ரீவள்ளி (33). இவரதாம்பரமமுடிச்சூர் சாலை‌யி‌ல் உள்வருமானவரி அலுவலகத்திலஅதிகாரியாவேலபார்த்தவருகிறார். இவர்களுக்கநாகார்ஜுனன் ( 8) என்மகனும், ஒன்றரவயதிலமோனிஷஎன்பெணகுழந்தையுமஉள்ளனர்.

நேற்றிரவவழக்கமபோலவீட்டிலஉள்ள கு‌ளி‌ர்சாதன‌ம் எ‌ந்‌திர‌ம் பொருத்தப்பட்படுக்கஅறையிலஸ்ரீவள்ளி, அவரதமகனநாகார்ஜுனன், மகளமோனிஷஆகியோரபடுத்ததூங்கி உள்ளனர். இன்றகாலை‌யிலஅந்வீட்டிலிருந்து இரு‌ந்து புகை வருவதை பா‌ர்‌த்த அக்கமபக்கத்தினரஉடனடியாதீயணைப்பபடையினருக்கும் காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் தகவலதெரிவித்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌நிக‌ழ்‌விட‌த்த‌ி‌ற்கு சிட்லபாக்கம் காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் செல்வராஜதலைமையில் கா‌வ‌ல்துறை‌யின‌ர் விரைந்து வ‌ந்தன‌ர். மேலு‌ம் தாம்பரத்திலஉள்தீயணைப்பு வ‌ண்டியு‌ம் ‌விரை‌ந்தது வ‌ந்தது. ‌பி‌ன்ன‌ர் ‌தீயணை‌ப்பு ‌வீர‌ர்க‌ள் ‌வீ‌‌ட்டி‌ன் கதை உதை‌த்து உ‌‌ள்ளே செ‌ன்றன‌ர். அ‌ப்போது படு‌க்கை அறை‌யி‌ல் பெ‌ண் குழ‌ந்தை கரு‌கிய ‌நிலை‌யிலு‌ம், தா‌ய் ஸ்ரீவ‌ள்‌ளியு‌ம், மக‌ன் நாகா‌ர்‌ஜுனா மய‌ங்‌கி ‌நிலை‌யிலு‌ம் ‌கிட‌ந்து‌ள்ளன‌ர்.

உடனடியாக ஸ்ரீவ‌ள்‌ளியு‌ம், நாகா‌ர்‌ஜுனா ஆ‌‌கியோ‌ர் அரு‌கி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். அ‌‌ங்கு அவ‌ர்களு‌க்கு ‌தீ‌விர சிகிச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இது கு‌றி‌‌த்து கா‌வ‌ல்துறை‌யின‌ர் நட‌த்த‌ிய முத‌ல் க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல், படு‌க்கை‌ அறையிலஇருந்த கு‌ளி‌ர்சாதன எந்‌திர‌த்த‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மி‌ன்கோளாறு காரணமாக ‌தீ ‌வி‌ப‌த்து ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கலா‌‌ம் எ‌ன்று‌ தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. இரு‌ந்தாலு‌ம் மருத்துவமனையிலசிகிச்சபெற்றவரும் ஸ்ரீவள்ளி கணவிழித்பிறகஅவர்களிட‌ம் விசாரித்தால்தானமேலுமஉண்மநிலவரமதெரிவருமஎன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்