×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ராஜபக்சவின் ஏமாற்று வேலை - வைகோ கண்டனம்
புதன், 1 பிப்ரவரி 2012 (11:55 IST)
ஈழத் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை இலங்கை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும் என்று ராஜபக்ச கூறியிருப்பது ஏமாற்று வேலை என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சர் கிருஷ்ணாவிடம் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு என ராஜபக்ச உறுதி அளித்திருந்தார் என்று கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு என்று கூறி இலங்கை அரசு ஏமாற்றுகிறது என்றும் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
இந்தியா - இலங்கை அரசுகளின் கூட்டு சதியை ஈழத்தமிழர்கள் உணர்ந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் கூறிய உறுதிக்கு மாறாக அதிகாரப்பகிர்வு பற்றி ராஜபக்ச முரண்பாடாக பேசிவருகிறார் என்றும் வைகோ கூறியுள்ளார்.
இந்திய அமைச்சருக்கு விருந்து போட்டு விட்டு கன்னத்தில் அறைந்துள்ளது இலங்கை அரசு என்று வைகோ தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!
நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!
முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!
செயலியில் பார்க்க
x