நில மோசடி‌யி‌ல் துக்கையாண்டி மனைவி கைது

வெள்ளி, 26 அக்டோபர் 2012 (10:51 IST)
நிஅபகரிப்புபபுகாரதொடர்பாமுன்னாளகாவல்துறஅதிகாரி துக்கையாண்டியினமனைவி சுப்புலட்சுமி கைதசெய்யப்பட்டுள்ளார்.

சென்னசோழிங்கநல்லூரஅருகபோலி ஆவணங்களமூலமநிலங்களஅபகரித்ததாதுக்கையாண்டி குடும்பத்தினரமீதபுகாரஎழுந்தது.

இதனவிசாரித்துவந்மத்தியககுற்றப்பிரிவகாவல்துறையினர், துக்கையாண்டியினமனைவி சுப்புலட்சுமியதனிப்படஅமைத்ததேடி வந்தனர்.

இநதநிலையிலபெங்களூருவிலதங்கியிருந்சுப்புலட்சுமியகாவல்துறையினரகைது செய்தசென்னஅழைத்தவந்துள்ளனர்.

இந்வழக்கிலசிக்கிஒய்வுபெற்காவல்துறஅதிகாரி துக்கையாண்டி சென்னஆலந்தூரநீதிமன்றத்திலஆஜராகி முன்ஜா‌மீனபெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்