தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தி.மு.க. பட்டியல்

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்துப்போட்டியிடும் என்று கூறிய கட்சித் தலைவர் மு.கருணாநிதி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றார்.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டது. இதில் படுதோல்வி அடைந்தது.

மேலும் மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்