தர்மபுரியில் நவம்பர் மாதம் இருவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டதையடுத்து கலவரம் வெடித்தது. குறிப்பாக 5 தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டன.
இந்தக் கலவரம் தொடர்பாக சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.