தடியடி : கா‌வ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் இர‌ண்டு பேரை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய த‌மிழக அரசு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

புதன், 18 மார்ச் 2009 (17:37 IST)
உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லபுகு‌ந்தவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌மீததடியடி நட‌த்காரணமாஇரு‌ந்காவ‌ல்துறதுணஆணைய‌ர் ‌விசுவநாத‌ன், இணஆணைய‌ரராமசு‌ப்‌பிரம‌ணிய‌னஆ‌கியோ‌ரத‌ற்க‌ா‌லிப‌‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்த‌‌மிழஅரசு‌க்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

கட‌ந்மாத‌ம் 19ஆ‌மசென்னை உயர் நீதிமன்றத்தில் வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், காவ‌ல்து‌றை‌‌யினரு‌க்கு‌மஇடையபய‌ங்கதோத‌லநட‌ந்தது. இ‌ந்மோதல் தொடர்பான வழக்கு, நீதிபதிக‌ளமுகோபாத்யாயதலைமையிலான அம‌‌ர்வமு‌ன்பஇன்று விசாரணைக்கு வ‌ந்தது.

அ‌ப்போதத‌‌மிழஅரசசா‌ர்‌பி‌லப‌தி‌‌லமனதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. அ‌தி‌ல், உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌மீததடியடி நட‌த்ஆர‌ம்‌பி‌த்ததகாவ‌ல்துறஅ‌திகா‌‌ரிக‌ளி‌னகூ‌ட்டமுடிவஎ‌ன்று‌மகாவ‌ல்‌நிலைய‌ம் ‌தீ‌ வை‌க்க‌ப்ப‌ட்டதா‌லவழ‌க்க‌றிஞ‌ர்களை ‌விர‌ட்ட 2வததடவதடியடி நட‌த்செ‌ன்னமாநககாவ‌ல்துறஆணைய‌ரராதா‌கிரு‌‌ஷ்ண‌னஉ‌த்தர ‌வி‌ட்டா‌ரஎ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது.

இதை‌ததொட‌ர்‌ந்து ‌‌‌இடை‌க்கால ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த ‌நீ‌திப‌திக‌ள், செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ளபுகு‌ந்தவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌மீததடியடி நட‌த்காரணமாஇரு‌ந்காவ‌ல்துறதுணஆணைய‌ர் ‌விசுவநாத‌ன், இணஆணைய‌ரராமசு‌ப்‌பிரம‌ணிய‌னஆ‌கியோ‌ரத‌ற்க‌ா‌லிப‌‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்த‌‌மிழஅரசு‌க்கஉ‌த்தர‌வி‌‌ட்டதோடஅ‌வ‌ர்க‌ள் ‌‌‌மீததுறை ‌ரீ‌தி‌‌‌யிலாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

அதே சமய‌ம் பொதும‌க்க‌ள் நல‌ன் கரு‌தி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளஉடனடியாப‌ணி‌க்கு ‌திரு‌ம்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் கே‌‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்