சென்னையில் 4 மாணவிகள் ‌திடீ‌ர் மாயம்

புதன், 16 செப்டம்பர் 2009 (13:31 IST)
கல்லூரி‌க்கசெ‌ன்நா‌ன்கமாணவிகள் காணாமலபோன ‌நிக‌‌ழ்வசெ‌ன்னை‌யி‌லபெரு‌மபரபரப்பஏற்படுத்தியுள்ளது.

சென்னதியாகராய‌ரநகரசே‌ர்‌ந்கீதாபிரியா (18) , கொரட்டூரசேர்ந்ஸ்வேதா (17) , கீ‌ழ்கட்டளபகுதியசேர்ந்சங்கீதா, முகப்பே‌பகுதியசேர்ந்சோபனா ஆ‌கியோ‌ரஅமை‌ந்தகரை‌யி‌லஉ‌ள்ள ப‌‌‌னிமலரபாலிடெக்னி‌க‌ல்லூ‌ரி‌யி‌ல் முதலா‌ம் ஆ‌ண்டு படி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

தோழிகளாஇவர்களா‌ன்கபேரு‌மநேற்றகல்லூரி முடிந்தவீடதிரும்பவில்லை. ‌பி‌ள்ளைக‌‌ள் ‌வீடு ‌திரு‌ம்பாததஅ‌றி‌ந்பெ‌ற்றோ‌‌ர்க‌ளஇடங்களிலதேடி‌பபா‌ர்‌த்தன‌ர். அவ‌ர்க‌ள் ‌எ‌ங்கு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை.

இதகு‌றி‌த்தஉடனடியாபெற்றோர்கள் அமை‌ந்தகரகாவ‌ல்‌நிலைய‌த்‌தி‌லபுகாரசெ‌ய்தன‌ர். காவ‌ல்துறை‌யின‌ரவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்தகாணாம‌லபோமாண‌விகளை ‌‌தீ‌விரமாதேடி வரு‌கி‌ன்றன‌ர்.

மாண‌விக‌ள் நான்கபேருமகடைசியாகோயம்பேடு பேரு‌ந்து நிலையத்திலகாணப்பட்டதாக காவ‌ல்துறை‌யினரு‌க்கு தகவலகிடைத்து‌ள்ளது.

அவர்களஅங்கிருந்தவெளியூருக்கசென்றிருக்கககூடுமஎன்று‌‌ம் காவ‌ல்துறை‌‌யின‌ர் ச‌ந்தே‌க்‌கி‌‌ன்றன‌ர். ஆனாலஎந்ஊருக்கஅவர்களசென்றார்களஎன்பததெரியவில்லை. எனவவெளிமாவட்காவலநிலையங்களுக்கஇதகுறித்ததகவலஅனுப்பப்பட்டுள்ளது.

செ‌ன்னை‌யி‌லக‌ல்லூ‌ரி‌ மாண‌விக‌ள் 4 பே‌ரஒரநேர‌த்த‌ி‌லமாயமா‌கி ‌வி‌ட்ட ‌நிக‌ழ்வபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்