சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

வெள்ளி, 15 மே 2009 (17:45 IST)
சென்னை‌யி‌ல் 3 மையங்களிலநடைபெறவுள்வாக்கஎண்ணுமபணிக்கு 510 அலுவலர்களநியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னதொகுதியிலபதிவாவாக்குகளராணி மேரி கல்லூரியிலும், மத்திசென்னதொகுதி வாக்குகளலயோலகல்லூரியிலும், தெனசென்னதொகுதியிலபதிவாவாக்குகளகிண்டி அண்ணபல்கலைக்கழகத்திலுமஎண்ணப்படுகின்றன.

3 வாக்கஎண்ணுமமையங்களில் 1,500 காவல‌‌ர்க‌ள் பாதுகாப்பபணியிலஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணுமபணியில் 510 அலுவலர்களநியமிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்