கவிஞர் வாலி மனைவியின் உடல் இன்று தகனம்

செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (10:49 IST)
மாரடைப்பாலமரணமஅடைந்கவிஞரவாலியினமனைவி திலகத்தினஉடலஇன்றதகனம் செய்யப்ப‌ட்டது.

கவிஞரவாலியினமனைவி ரமதிலகம். அவரு‌க்கு வயது 65. சென்னராஜஅண்ணாமலைபுரமகற்பகமஅவன்யூவிலஉள்ள வீட்டிலஇருந்தபோது மாரடைப்பஏற்பட்டு நே‌ற்று மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

மரண‌் அடை‌ந்த ரமதிலக‌ம் உடலு‌க்கு மத்திய அமை‌ச்ச‌ர் ஜெகத்ரட்சகன், தமிழபள்ளி கல்வி துறஅமைச்சரதங்கமதென்னரசு, முலமைச்சரகருணாநிதியினதுணைவியாரராஜாத்தி அம்மாள், மகளகனிமொழி, தமிழதிரைப்பதயாரிப்பாளர்களசங்தலைவரராம.நாராயணன், நடிகரசோ உ‌ள்பட ஏராளமானோ‌ர் மாலவைத்தமரியாதசெலுத்தின‌ர்.

ரமதிலகமஉடலதகனம், இன்று காலை 10 மணிக்கசென்னபெசன்ட்நகரமின்சாமயானத்தில் தகன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

கவிஞரவாலி- ரமதிலகமதம்பதிக்கபாலாஜி என்மகனஇருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்