×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அழகிரி, சிதம்பரம் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு
புதன், 8 ஜூலை 2009 (12:28 IST)
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் குமார் ஆகியோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மு.க.அழகிரி வெற்றியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மோகனும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வெற்றியை எதிர்த்து பா.ம.க.வை சேர்ந்த ஏ.கே.மூர்த்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதேபோல் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணப்பனும், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க.வை சேர்ந்த
விஸ்வேஸ்வரனும்
வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.குமார் வெற்றியை எதிர்த்து காங்கிரசை சேர்ந்த சாருபாலா தொண்டமானும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
செயலியில் பார்க்க
x