×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உத்தப்புரம் பிரச்சனை : கிருஷ்ணசாமி கோரிக்கை!
செவ்வாய், 4 நவம்பர் 2008 (02:50 IST)
உத்தப்புரம் பிரச்சனையை விரைவில் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், உத்தப்புரம் கிராமத்தில் எழுப்பப்பட்ட சுவரால் கடந்த 6 மாதகாலமாக இரு தரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது என்றும் இதனால் அங்கு பதற்றம் நிறைந்து காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதனால் இப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைப்பதற்காக அப்பகுதி மக்களுடன் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்து விட்டு எழுமலை கிராமம் வழியாக மதுரை நோக்கி திரும்பி கொண்டிருந்ததாகவும் அப்போது மர்ம கும்பல் ஒன்று வழி மறித்து தன் மீதும் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.
போதிய பாதுகாப்பின்மை காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உத்தப்புரம் பிரச்சனையை விரைவில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் தாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
தலைவர்களின் சிலையால் பிரச்சனைகள் எழுப்ப முயன்றால் தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளை அகற்ற போராட வேண்டியது வரும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
செயலியில் பார்க்க
x