தடையை மீறி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பாதுகாப்பு குழு அறிவிப்பு!

சனி, 12 ஜனவரி 2008 (11:29 IST)
webdunia photoWD
பார‌ம்ப‌ரிய‌ம்‌ ‌மி‌க்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டியந‌ிறு‌த்முடியாது, தடையை ‌மீ‌றி போ‌‌ட்டி நடைபெறு‌மஎ‌ன்றத‌மிழர் ‌வீர‌விளையா‌ட்டபாதுகா‌ப்பகுழஅ‌றிவ‌ி‌த்து‌ள்ளது.

உலக ‌‌பிர‌சி‌த்‌தி பெ‌ற்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி தொ‌ன்றுதொ‌ட்டநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது. இ‌ந்போ‌ட்டியகால‌ட்ச‌க்கண‌க்காம‌க்க‌ளபா‌ர்‌க்வருவா‌ர்க‌ள். அ‌ப்படி‌ப்ப‌ட்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி கட‌ந்த ‌ஆ‌ண்டு ‌சில ‌நிப‌ந்தனையுட‌னநட‌த்மதுரஉய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளஅனு‌ம‌தி அ‌ளி‌த்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லவிலங்குகளகொடுமைப்படுத்துமஎந்போ‌ட்டியையு‌மஅனுமதிக்முடியாதஎன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்று ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இதை‌ததொட‌ர்‌ந்தஜ‌ல்‌லி‌க்க‌‌ட்டு‌ போ‌‌ட்டி நட‌க்குமா? நட‌க்காதஎ‌ன்குழ‌ப்ப‌மஎழு‌‌ந்த ‌நிலை‌யி‌‌ல், தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு தடையை ‌மீ‌றி ஜ‌ல்ல‌ி‌க்க‌‌ட்டு‌ப்போ‌ட்டி நட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தத‌மி‌ழ‌ர் ‌வீர‌விளையா‌ட்டபாதுகா‌ப்பகுழதலைவர் ரித்திஷ்குமார், செயலாளர் ஒண்டிராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையி‌், ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரவிளையாட்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விளையாட்டு இருந்ததாக ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

ஒரு மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 ஜல்லிக்கட்டு மாடுகள் வீதம் பல மாவட்டங்களில் இதற்கென்றே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரியம் மிக்க இந்த விளையாட்டை காண ஒவ்வொரு ஆண்டும் அய‌ல்நாட்டினர் வருகின்றனர். பல கிராமங்களில் இப்போட்டிகள் நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது, தடையை மீறி இப்போட்டி நடைபெறும். தமிழனின் வீரமும், பாரம்பரிய பண்பாடும் பாதுகாக்கப்பட தமிழர்கள் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு போராடும் எ‌ன்றஅவ‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

தமிழகத்திலஐல்லிக்கட்டுக்கதடை : உச்நீதிமன்றமஉத்தரவு!

webdunia photoWD
த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌வீர ‌விளையா‌ட்டாஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி நட‌த்உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மதடை ‌வி‌தி‌த்தஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ஜல்லிக்கட்டுக்காதடையநீக்கககோருமமனுவஇன்றவிசாரித்உச்நீதிமன்றம், தமிழஅரசஅதிகாரிகளினபாதுகாப்பஏற்பாடுகளகுறித்உத்தரவாத்தஏற்மறுத்தது.

ஆண்டுதோறுமபொங்கலபண்டிகையையொட்டி அல‌ங்காந‌ல்லூ‌ர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகரஉள்ளிட்தெனமாவட்டங்களிலஅதிகளவிலஜல்லிக்கட்டநிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டஎன்பெயரிலமிருகவதையும், மனிஉயிரிழப்புமஏற்படுவதாபிராணிகளஅமைப்புகளசார்பிலபுகார்களகுவிந்ததையடுத்து, இதுதொடர்பாஉயரநீதிமன்றத்திலவழக்குததொடரப்பட்டது. இதைததொடர்ந்தஜல்லிக்கட்டநிகழ்ச்சியநடத்கடந்ஆண்டதடவிதிக்கப்பட்டது.

ஆயினும், பாதுகாப்பஉள்ளிட்பல்வேறநிபந்தனைகளுடனஜல்லிக்கட்டநடத்அனுமதிக்கப்பட்டதால், கடந்ஆண்டஇந்நிகழ்ச்சி வழக்கம்போலநடந்தது. உ‌‌யி‌ரப‌லி எதுவு‌மஏ‌ற்பட‌வி‌ல்லை.

இந்தபபிரச்சனதொடர்பாமுன்னாளமத்திஅமைச்சரும், பிராணிகளவாரிஉறுப்பினருமாமேனககாந்தி உள்பசிலரஉச்நீதிமன்றத்திலதடகோரி அளித்மனுவில், 'ஜல்லிக்கட்டு' என்பெயரிலமாடுகளவதைக்கப்படுவதோடு, அவற்றுக்குபபோதமருந்துகளஅளிக்கப்படுவதாகவும், மாடபிடிப்போருக்கும், பார்வையாளர்களுக்குமபோதிபாதுகாப்பஇல்லஎன்றுமகுறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்காதடையநீக்கககோருமமனமீதாவிசாரணஉச்நீதிமன்ற தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌‌ஷ்ண‌னதலைமை‌யிலாமுத‌ன்மஅம‌ர்வமு‌ன்பஇன்றநடந்தது. அ‌ப்போது,கடந்ஆண்டைப்போலவஇந்ஆண்டுமஉரிபாதுகாப்பநடவடிக்கமேற்கொள்ளப்படுமஎன்றமதுரமாவட்ஆட்சியரஜவகரஉள்ளிட்அதிகாரிகளஉத்தரவாதமஅளித்தனர்.

இதனஏற்மறுத்உச்நீதிமன்றம், ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் ‌‌வி‌தி‌த்தடஅ‌ப்படியதொடரு‌ம். 'ரே‌க்லா' போ‌ட்டியபாதுகா‌ப்புட‌னநட‌த்வே‌‌ண்டு‌ம். இதனஅ‌திகா‌ரிக‌ளக‌ண்கா‌ணி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மேலு‌ம், ‌‌மிருவதசெ‌ய்யு‌மஎ‌ந்போ‌ட்டி‌யு‌மநட‌‌த்அனும‌தி ‌கிடையாதஎ‌ன‌்றஉ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்முத‌ன்மஅம‌ர்வு ‌‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.


உலகபபுகழபெற்அலங்காநல்லூரஜல்லிக்கட்டஇந்ஆண்டுமநடத்தப்படுமஎன்எதிர்பார்ப்பிலஇருந்மதுரமாவட்மக்கள். உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌‌தீ‌ர்‌ப்பா‌லமிகுந்ஏமாற்றத்துக்கஆளாகியுள்ளனர்.