எதிர்நிற்கிறேன்

வியாழன், 3 செப்டம்பர் 2009 (15:19 IST)
க‌விதை‌க்காஇதழாஉ‌ள்ளுறவெ‌ளிவரு‌கிறது. இ‌ன்றைகவிஞர்களினகவிதைகளவாசகர்களுக்கஎடுத்துசசெல்லுமவகையிலஇரண்டமாதத்திற்கஒரமுறஇந்இதழவெளியாகிறது. இ‌தி‌ல் ‌பிரசுரமான இரா. ‌மீனா‌ட்‌சி‌யி‌ன் க‌விதை..

வீரனே! வாளெடுக்கிறாய்
நான் பகை
கவசமெடுப்பேன்.
தோழனே! சிரிக்கிறாய்
நான் பகை
கூடச் சிரிப்பேன்.
இறைவனே! அருள்கின்றாய்
நான் பகை
குமுறி அழுகிறேன்.

ந‌ன்‌றி - உ‌ள்ளுறை
க‌விதை இத‌ழ்

வெப்துனியாவைப் படிக்கவும்